Tuesday, February 09, 2016

நாலிரண்டைப் போற்று!

போலித் தனத்தின் அடிமையாய் மாறவேண்டாம்!
கேலிப் பொருளாக மற்றவர்முன் நிற்கவேண்டாம்!
வேலிகளைத் தாண்டியே வேதனையை வாங்கவேண்டாம்!
நாலிரண்டை வாழ்வாக மாற்று.

0 Comments:

Post a Comment

<< Home