Wednesday, February 10, 2016

பாவம்

ஆசுகவி காசுகவி யாகிவிட்டால் செந்தமிழே!
மாசுகவி தூசுகவி ஏசுகவி யாய்மாறி
தேசகவி வேடத்தைப் பூசுகவி என்றாகி
நீசகவி யாவார்  நிதம்.

0 Comments:

Post a Comment

<< Home