Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி
------------------------------------------------------------------
1.அச்சம் தவிர்!

பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினேன்!
பாயும் புலிகண்டேன்!  வேகமாக ஓடினேன்!
பாய்ந்துவந்த வெள்ளப் பெருக்கோ எதிர்வர
சோர்ந்திடாமல் நின்றே எதிர்கொண்டேன்! எல்லாம்
மாயமாய்ப் போனதே பார்.

0 Comments:

Post a Comment

<< Home