Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

3.இளைத்தல் இகழ்ச்சி.

சோர்வுக் கிடங்கொடுத்தால் சோம்பல் உருவாகும்!
ஆர்வம் முயற்சிகள் பின்தங்கும்! முன்னேற்றம்
வேரிழக்கும்! அச்சாணி தூர்ந்து நகராத
தேராகும் வாழ்க்கை உணர்.

1 Comments:

Blogger Magesh Rajendran said...

மிகவும் உண்மை

2:29 AM

 

Post a Comment

<< Home