Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

4.ஈகை திறன்

இருப்பதில் தன்னால் இயன்றதை இங்கே
தருவதே ஈகை! தரமறுத்துச் சேர்த்தால்
துரும்பும் உடன்வராது நீசெல்லும் நேரம்!
தருவதில் இன்பம் உணர்

0 Comments:

Post a Comment

<< Home