Saturday, July 30, 2016


96  ரௌத்ரம் பழகு

எறும்பைத் தடுத்தால் எறும்பும் சினக்கும்!
பொறுமைக்கும் எல்லை இருக்கிறது! மீறி
நசுக்கிப் பிழிந்தால் சினந்தெழ வேண்டும்!
தடுப்பதற்கு கோபம் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home