Saturday, July 30, 2016


92  ருசி பல வென்று உணர்

அய்ம்புலன்கள் தூண்டும் சுவைகளுக் கேற்றவண்ணம்
துள்ளி நடம்புரிந்தால்  கோளாறு சூழ்ந்துவிடும்!
எல்லாம் அளவுடன் எல்லைக்குள் வென்றிருந்தால்
தொல்லை நெருங்கா துணர்.

0 Comments:

Post a Comment

<< Home