Tuesday, July 26, 2016



82  மேழி போற்று

வேளாண்மை இல்லையேல் வேளைக் குணவில்லை!
வேலையின்றி வாழ்வோம் ! உணவின்றி வாழ்வோமா?
வேளாண்மை போற்றாத நாடுண்டோ?  இவ்வுலகம்
வாழ்வதற்கே அச்சாணி இஃது.

0 Comments:

Post a Comment

<< Home