Tuesday, July 26, 2016


77  மிடிமையில் அழிந்திடேல்

விரக்திக்குத் தூண்டுகின்ற ஏழ்மையும் ,ஏழ்மை
சுரக்கின்ற துன்பமும் சீண்டித்தான் பார்க்கும்!
களமிறங்கிச் சந்தித்து வாழவேண்டும்!  வாழ்வை
இழக்காமல் வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home