Thursday, July 21, 2016


70  பூமி இழந்திடேல்

நிலத்தை இழந்தே நிலக்கிழா ருக்கே
உலகத்தில் கொத்தடிமை யாகாதே! நாட்டைச்
சுரண்டுகின்ற வர்க்கத்தின் காலடியில்  வைத்தே
நிரந்தரமாய் இங்கே அடிமையாய்  மாறிக்
கலக்கத்தில் வாழாதே நீ.

0 Comments:

Post a Comment

<< Home