Thursday, July 21, 2016

65  பணத்தினைப் பெருக்கு

ஈத்துவக்கும்  இன்பம் பெறுவதற்கோ அன்றாடம்
ஈட்டவேண்டும் ஈட்டிப் பெருக்கவேண்டும் நல்வழியில்
நாட்டமுடன் இங்கே பணத்தைத்தான்! ஈகையே
வாட்டத்தைப் போக்கும் மருந்து.

0 Comments:

Post a Comment

<< Home