Monday, July 18, 2016


59  நூலினை பகுத்துணர்

மேலோட்ட மாகப் படித்துவிட்டு நானுமிங்கே
நூல்களைப் படித்தேன் எனச்சொல்லி வாழாதே!
நூல்களை ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்!
நூல்கள் அறிவளிக்கும் ஊற்று.

0 Comments:

Post a Comment

<< Home