Saturday, July 16, 2016


55  நாளெல்லாம் வினை செய்

விளக்கம்
சுறுசுறுப்பாக இரு..சோம்பி இராதே.

முப்படை மற்றும் விவசாயி ஓய்வெடுத்தால்
எப்படி நாடிருக்கும்? மக்கள் உயிரிருக்கும்?
மக்கள்நாம்  நாளும்  உழைக்கவேண்டும் அப்படியே!
அப்படி வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home