Wednesday, July 13, 2016

53  தவத்தினை நிதம் புரி

நல்லதை கெட்டதை நன்றாக சிந்தித்தே
உள்ளத்தால் நல்லதை நாள்தோறும் பின்பற்றி
இவ்வுலகில் வாழ்வதே நல்ல தவமாகும்!
நல்லதையே நாடு தினம்

0 Comments:

Post a Comment

<< Home