Monday, July 11, 2016


45  தீயோர்க்கு அஞ்சேல்

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கு
செருக்குகளும் துள்ளும் வெறிகொண்டோர் தீயோர்!
இருந்தாலும் நாமவர்க்கோ அஞ்சாமல் என்றும்
ஒழுக்கமுடன்  வாழ்தல்  சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home