Thursday, July 07, 2016

வம்பைத் தவிர்

பேசும் தொனியில் இருந்தே மனதிற்குள்
வீசுவது தென்றலா? வன்புயலா? என்றேதான்
நாசூக்காய் நாமறிந்து பேசினால் சிக்கலில்லை!
தாறுமாறாய்ப் பேசினால் வம்பு.

0 Comments:

Post a Comment

<< Home