Wednesday, July 06, 2016


27  சிதையா நெஞ்சுகொள்

நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு
நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்
அலைபாயும் போக்குகளை விட்டே மனதை
நிலைப்படுத்தி வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home