Sunday, July 03, 2016

புரியாத புதிர்

பிடித்தால் புகழ்வார்! இடித்தால் இகழ்வார்!
நடித்தால் திரள்வார்! நசிந்தால் கலைவார்!
அடித்தால் பணிவார்! மதித்தால்  குதிப்பார்!
இதுதான் மனிதன் குணம்!

0 Comments:

Post a Comment

<< Home