Sunday, July 03, 2016


23 கோல்கைக் கொண்டு வாழ்

இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்
எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ
அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்
அச்சமின்றி சொல் நிமிர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home