Wednesday, June 29, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

20  கேட்டிலும் துணிந்து நில்

கேடுகள் வாழ்வைத் தடுமாறச் செய்யலாம்!
கேடுகளின் தாக்கத்தால் கோழையாக மாறாமல்
கேடுகளை வெற்றிகொள்ள கண்ணே! துணிந்துநில்!
மாறும் ! நிலைமாறும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home