Sunday, June 26, 2016

சிறுகை அளாவிய கூழ்

குழந்தைக்குச் சோறூட்டும் போது குழந்தை
கரங்களால் சோறைப் பிசைந்து பிசைந்து
முழங்கை வழிய  வழிய நமக்கு
மழலை பொழிந்தேதான் ஊட்டிச் சிரிக்கும்!
மழலை  அளாவிய கூழ்.

0 Comments:

Post a Comment

<< Home