Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

11.ஓய்தல் ஒழி

புற ஓய்வை இங்கே தவிர்த்தல் அரிதே!
அக ஓய்வுக் கிடங்கொடுத்தல் சோம்பலாக்கும்!உள்ளம்
சிறகை விரித்தென்றும் உற்சாகம் பொங்க
முடங்காமல்  பார்ப்ப தறிவு.

0 Comments:

Post a Comment

<< Home