Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

9 ஐம்பொறி ஆட்சிகொள்

புலனடக்கம் இன்றி மிருகம்போல் நாளும்
களங்கம்  சுமந்தேதான்  வாழ்வதை விட்டுப்
புலன்களைக் கட்டுப் படுத்தியே வாழ்ந்தால்
உலகம் வணங்கும் பணிந்து.

0 Comments:

Post a Comment

<< Home