Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

7.எண்ணுவது உயர்வு

குறுக்குவழி எண்ணங்கள் தாழ்வைக் கொடுக்கும்!
உறுத்தல்கள் இல்லா உயர்வான எண்ணம்
மிடுக்காக வாழ்வதற்கு நல்வழி காட்டும்!
தொடுக்கின்ற எண்ணம்போல் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home