Monday, June 20, 2016

எல்லை மீறாதே
------------------------------------
நம்பிக்கை ,ஆசை, எதிர்பார்ப்பு  சாப்பாடு
என்பவை யெல்லாம் அளவுகளை மீறினால்
துன்பத்தில் தள்ளித் துடிக்கவைக்கும் நம்மைத்தான்!
என்றுமே எல்லையை மீறினால் தொல்லைதான்!
சிந்தித்து வாழ்தல் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home