Sunday, June 26, 2016


தமிழ்நாடா?

மருத்துவக் கூடம் வணிக வளாகம்
பெரும்பள்ளிக் கூடம் உணவகம் என்றே
செருக்குடன் நிற்கின்ற காவலாளிக் கெல்லாம்
அருந்தமிழில் பேசத் தெரியாது! ஏவல்
புரிபவர்கள் பேசுவதும் வேற்றுமொழி தானே!
அருந்தமிழ் நாடென்றே சொல்லடி பாப்பா!
பெருமைதான் பாரதிக்கு! பார்.

0 Comments:

Post a Comment

<< Home