Sunday, June 26, 2016

சொன்னபடி நட!

குடிக்காதே என்றுசொல்லி நான்குடித்தால், பூவைப்
பறிக்காதே என்றுசொல்லி நான்பறித்தால், ஒழுக்க
நெறிகளைப் பின்பற்றச் சொல்லிவிட்டு நானோ
நெறிபிறழ்ந்தால் தப்பு! மனசாட்சி உன்னை
மதிப்பதற்குச் சொன்னபடி வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home