Tuesday, June 28, 2016

நடுங்கினேன்

ஊட்டிக்குச் சென்றேன் நடுங்கவில்லை! போட்டிபோட்டு
வாட்டும்  கொடைக்கானல் சென்றேன் நடுங்கவில்லை!
நாட்டின் இமயமலை சென்றேன் நடுங்கவில்லை!
நாட்டில்  தமிழின்றி வாழ்க்கையென்றார் என்மனம்
வாட்ட நடுங்கினேன் பார்.

0 Comments:

Post a Comment

<< Home