Wednesday, June 29, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

17  குன்றென நிமிர்ந்து நில்

எத்தனைச் சோதனைகள் சுற்றி வளைத்தாலும்
அத்தனையும் இங்கே தவிடுபொடி யாவதற்குச்
சற்றும் கலங்காமல் குன்றாய் நிமிர்ந்தேதான்
முற்றும் இலக்குநோக்கி நில்

0 Comments:

Post a Comment

<< Home