Sunday, July 03, 2016


வள்ளுவம் வெல்லும்!

கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை!

இந்திய நாட்டின் ஹரித்வார் நகரத்தில்
கங்கைக் கரையில் திருவள் ளுவருக்கு
அன்பாய்ச் சிலைவைத்து வள்ளுவரைப் போற்றுகின்றார்!
நன்றியுடன் என்றும் வணங்கு.

0 Comments:

Post a Comment

<< Home