Sunday, July 03, 2016


கோளாறு

பெண்களும் ஆண்களும் தங்கள் வழிகளில்
அன்றாடம் வாழ்ந்திருப்பார்! ஆண்களின் பாதையில்
பெண்களோ பெண்களின் பாதையில் ஆண்களோ
கண்களால் தூதுவிடும்  கோளாறில் சிக்கினால்
தென்றல் புயலாகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home