Sunday, July 03, 2016


கரு: ஒரு குழுவில் வந்த பதிவு

நிறைகளைப்பார்

குயிலே! கருப்பின்றி நீயிருந்தால்  நன்று!
எழில்ரோஜா! முள்ளின்றி நீயிருந்தால் நன்று!
கவிக்க டலே! உப்பின்றி நீயிருந்தால் நன்று!
சரிமனிதா! நீயேன் குறைகளை மட்டும்
தெரிவுசெய்து சொல்கின்றாய்  எங்கள் நிறையைப்
புரிந்துகொள்ளும் பக்குவம்கொள்  நன்று!

0 Comments:

Post a Comment

<< Home