Wednesday, July 06, 2016


26 சாவதற்கு அஞ்சேல்

நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்
இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!
எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!
எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை
இவ்வுலக வாழ்வின் உயிர்.

0 Comments:

Post a Comment

<< Home