Wednesday, July 06, 2016

24 கவ்வியதை விடேல்

நல்லவராய் வல்லவராய் வாழ்வில் உயர்த்துகின்ற
நல்ல குணங்களை எந்த நிலையிலும்
தள்ளிவைக்க எண்ணாமல் எப்பொழுதும் பின்பற்று!ச
தெள்ளமுத்ச் சுவைதான் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home