Wednesday, July 06, 2016


28  சீறுவோர்ச் சீறு

கனலாய்ச் சினங்கொண்டு சீறினால் நீயோ
புனலாக மாறித்தான் அன்பாலே சீறு!
அனலணைந்தே ஆறும் சினந்தான்! நாணும்
மனத்தால் திருந்துவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home