Wednesday, July 06, 2016


29  சுமையினுக்கு இளைத்திடேல்

பொறுப்பும் கடமையும் வாழ்வின் விழிகள்!
கடுக்காய் கொடுக்காமல் ஏற்றுச் சுமந்தால்
மிடுக்குடன் வாழலாம்! தட்டிக் கழித்தால்
சுடுமணல் பாலைதான் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home