Wednesday, July 06, 2016


உழைப்பே உயர்வு!

மலரைப் பிழிந்நால் நறுமணம் உண்டு!
பழத்தைப் பிழிந்தால் பழரசம் உண்டு!
உழைப்பின் பிழிவால் உயர்வுதான் உண்டு!
உழைக்கத் தயங்காதே நீ.

0 Comments:

Post a Comment

<< Home