Sunday, July 10, 2016


பாரதியின் புதிய ஆத்திச்சூடி

41.ஞேயங் காத்தல் செய்

விளக்கம்
அறியப்படும் பொருளையும்,
இறைவனையும், நட்பையும் இழக்காதே.

படிப்பறிவை,பட்டறிவை,இல்லறத்தைப் போற்றும்
நெறியறிவை,கடமைகள் என்னும் இறையை,
துடிக்கின்ற மெய்யான நட்பின் இழையை
மதியே! இழக்காதே நீ.

0 Comments:

Post a Comment

<< Home