Thursday, July 07, 2016

35  சோதிடம் தனை இகழ்

சோதிடத்தை நம்பி முயற்சிகளைக் கைவிட்டால்
சோதனைகள் நம்மை விலங்கிட்டுப் பந்தாடும்!
ஈடற்ற உழைப்பை மூலதன மாக்கிவிடு!
தேடலுக்குக் காண்பாய் விடை.

0 Comments:

Post a Comment

<< Home