Thursday, July 07, 2016

34  சொல்வது தெளிந்து சொல்

சொல்லும் கருத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு
சொல்வதை முன்னுக்குப் பின்னே முரணின்றி
தெள்ளத் தெளிவாகச் சொன்னால்தான் கேட்பவரின்
உள்ளமும் ஏற்கும் தெளிந்து.

0 Comments:

Post a Comment

<< Home