Sunday, July 10, 2016

36  சௌரியந் தவறேல்

விளக்கம்
வீரத்தைத் தவற விடாதே. வீரத்தை விட்டு விடாதே.

வாழ்வென்னும் போர்க்களத்தில் நல்லொழுக்கப் பண்புடன்
வாழ்வதே வீரமாகும்! அப்படி வாழ்வதற்கு
நேரும் இடையூறைத் தாண்டுவதும் வீரமாகும்!
ஈரமனம் வீரமனந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home