Sunday, July 10, 2016


37  ஞமிலி போல் வாழேல்

விளக்கம்
நாயைப் போல் வாழாதே (அடிமையாக இராதே)

நன்றி மறந்தால் மனிதனல்ல! என்றாலும்
நன்றியுடன் வாழவேண்டும் என்பதை முன்வைத்தே
என்றும் அடிமையாய் வாழ்தல் சரியல்ல!
நன்றியே வாழ்க்கைக்கு வேர்.

0 Comments:

Post a Comment

<< Home