Sunday, July 10, 2016


39  ஞிமிரென இன்புறு

விளக்கம்
நிமிர்ந்து(முதுகெலும்போடு) வாழ்.தீயவைக்குத் தாழ்ந்து போகாதே.

முதுகெலும் பிங்கே வளைய உழைத்தால்
மிடுக்காய் நிமிர்ந்தேதான் வாழலாம்! ஆனால்
முதுகெலும்பை நாளும் வளைக்காமல் சோம்பல்
முறுக்கில் நிமிர்ந்தேதான் வாழ்தலோ கேடு!
நடுங்காதே தீமைகள் கண்டு.

0 Comments:

Post a Comment

<< Home