Sunday, July 10, 2016


40  ஞெகிழ்வ தருளின்

விளக்கம்
(ஒருவரது) முகம், அல்லது வாழ்க்கையை மலர்தல் செய். உதவி செய்

உதவியைக்  கேட்டும் செய்யாதோர் கீழோர்!
உதவியைக் கேட்காமல் செய்வோரே மேலோர்!
உதவியை அன்புடன் மற்றவர் உள்ளம்,
முகம்மலர செய்தல் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home