Monday, July 11, 2016



47  தூற்றுதல் ஒழி

விளக்கம்
ஒருவரையும் பழிக்காதே.

போற்றிப்பார்!உள்ளம் குளிர்வார்! கண்மணியே!
தூற்றிப்பார்!  வாடித் துடிப்பார்! கலங்குவார்!
போற்றுவதைப் போற்று, அரும்பும் தருவாகும்!
தூற்றிப் பழிப்பதோ தீது.

0 Comments:

Post a Comment

<< Home