Wednesday, July 13, 2016

48  தெய்வம் நீ என்று உணர்

மனத்துக்கண் மாசில னாகிவிட்டால் தெய்வம்
மணக்கின்ற கோயிலாக மாறும் மனம்!
மனமிங்கே கோயிலானால் நீதானே தெய்வம்!
குணங்களிலே தெய்வமாய்க் காட்டு.

0 Comments:

Post a Comment

<< Home