Monday, July 11, 2016


46  துன்பம் மறந்திடு

எழுந்து மறையும் அலையினங்கள் போல
உலுக்கி மறைந்திடும் துன்பங்கள் எல்லாம்!
கலங்காமல் துன்பத்தை நாளும் மறந்தே
உழைப்பையே நம்பிமுன் னேறு.

0 Comments:

Post a Comment

<< Home