Saturday, July 16, 2016

செய்தியும் கவிதையும்(16.07.16)

அஞ்சல் நிலையத்தில் கங்கைநீர் விற்பனை!
மஞ்சளுடன் குங்குமம்
மற்றும் திருநீரும்
அஞ்சலகத்தில் விற்கக் கூடுமென்று நம்கலைஞர்
சிந்தித்துக் கூறுவதும் மெய்.

மதச்சார்பே இல்லாத நம்நாடு என்றே
நடக்கின்றோம் நன்னடை போட்டேதான் நாமும்!
நடப்பதைப் பார்த்தால் முன்பின் முரண்தான்!
மதச்சார்பு மக்களாட்சி தீங்கு.

0 Comments:

Post a Comment

<< Home