Saturday, July 16, 2016


57  நீதி நூல் பயில்

மேதினியில் நீதிநூலைக் கற்றறிந்தால் போதாது!
நீதி நெறிகளைப் பின்பற்றி மற்றவர்க்கும்
நீதிவழி வாழும் வழிகாட்டி யாகவேண்டும்!
நீதிவழி நிம்மதிக்கு வித்து.

0 Comments:

Post a Comment

<< Home