Monday, July 18, 2016

63  நொந்தது சாகும்

பணச்சோர்வை நாமோ மனத்துணிவால் வெல்வோம்!
சுமைச்சோர்வு தன்னைச் சிறுஓய்வால் வெல்வோம்!
மனச்சோர்வு வந்தால் விரக்திதான் தோன்றும்!
மனச்சோர்வைப் பந்தாடு நீ.

0 Comments:

Post a Comment

<< Home